tag:blogger.com,1999:blog-1445153013989573689.post3131416254666675188..comments2023-08-11T09:18:24.460-07:00Comments on எண்ணங்கள் எழுத்துக்கள்: அந்த நாள்Saradhaahttp://www.blogger.com/profile/00954070014794574411noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1445153013989573689.post-5654731242516790192011-10-30T04:30:45.238-07:002011-10-30T04:30:45.238-07:00அந்த நாள் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன்...
அந்த நாள் அகி...அந்த நாள் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன்...<br /><br />அந்த நாள் அகிரா குரசோவாவின் ரோஷமான் படத்தின் பாதிப்பில் உருவாக்கபட்டிருக்கிறது,<br /><br />ரோஷமோன் போல ஒரு நிகழ்வின் மாறுபட்ட சாத்தியங்களைச் சொல்ல முயன்ற இயக்குனர் அதற்குப் பின்புலமாக யுத்த காலத்தை எடுத்துக் கொண்டது பாராட்டிற்கு உரியது,<br /><br />இந்தியாவில் தனக்கான அங்கீகாரம் கிடைக்காத ரேடியோ இன்ஜினியர் ராஜன் ( சிவாஜி) ஆத்திரத்தில், அந்நிய நாட்டுக்கு உதவி செய்து, தேசத்துரோகி ஆகின்றான். அவனை அவனது மனைவியே ( பண்டரிபாய்) சுட்டுக் கொல்கிறாள் என்ற கதையை ரோஷமானின் கதைக்கு இணையாகத் தேர்வு செய்து படமாக்கியிருக்கிறார்கள், கதை முன்பின்னாக சென்று அவிழும் முறையில் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது<br /><br />குறிப்பாக இந்த படத்தில் வரும் சிவாஜியின் எதிர்மறை கதாபாத்திரமான ரேடியோ என்ஜினியர் யாரும் நடிக்காத கதாபாத்திரம், அதன் இருண்ட மனநிலையும் கோபமும் மனக்கொதிப்பும் நன்றாக காட்சிப்படுத்தபட்டிருக்கிறது, அது போன்ற கதாபாத்திரம் எதையும் பின்னாளில் சிவாஜி நடிக்கவேயில்லை,<br /><br />படத்தில் பாடல்களே இல்லை, ரோஷமானின் படத்தொகுப்பை போலவே இதிலும் படத்தொகுப்பு மேற்கொள்ளப்பட்டருக்கிறது, இப்படத்தை இயக்கும் போது எஸ் பாலச்சந்தருக்கு வயது 27, சம்பிரதாயமாக நம்பிக் கொண்டிருந்த திரைப்படத்தின் விதிகளை தூற எறிந்துவிட்டு மாறுபட்ட அழகியலோடு படத்தை உருவாக்கியிருக்கிறார் பாலச்சந்தர்.BalHanumanhttps://www.blogger.com/profile/15224396273723180536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1445153013989573689.post-51786609225436045172011-06-23T01:39:56.616-07:002011-06-23T01:39:56.616-07:00I never knew that "Andha Naal" was produ...I never knew that "Andha Naal" was produced by Veena S. Balachander. I thought that he produced and directed only "Bommai". I remember the movie "Penn" in which SB acted and sang a song (Chandra Babu was the playback singer) - "Kalyanam....Ha Ha Kalyanam..." I think Penn was produced by AVM - Anjali Devi heroine? Fund of nostalgic information from your posts. Thanks.D. Chandramoulihttps://www.blogger.com/profile/14953570447088718884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1445153013989573689.post-86870198182858272742011-05-21T02:34:32.842-07:002011-05-21T02:34:32.842-07:00அன்புள்ள சீனிவாஸ்,
பின்னூட்டத்துக்கும், கூடுதல் இ...அன்புள்ள சீனிவாஸ்,<br /><br />பின்னூட்டத்துக்கும், கூடுதல் இணைப்புகளை வழங்கியமைக்கும் நன்றிகள்.<br />சாரூ....Saradhaahttps://www.blogger.com/profile/00954070014794574411noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1445153013989573689.post-2793879471431828212011-05-16T06:29:26.242-07:002011-05-16T06:29:26.242-07:00கீதப்ரியன், கலக்கிட்டீங்க..
அந்தநாள் பற்றிய மேலதி...கீதப்ரியன், கலக்கிட்டீங்க..<br /><br />அந்தநாள் பற்றிய மேலதிக விவரங்கள்...<br />எஸ். பாலச்சந்தர் இயக்கிய படங்களின் பட்டியல்...<br />அவரது வீணைக்கச்சேரியில் நடந்த சுவையான நிகழ்வு...<br /><br />என பல்வேறு விவரங்களைத் தந்து அசத்தி விட்டீர்கள்.<br /><br />மிக்க நன்றி<br />சாரூ.......Saradhaahttps://www.blogger.com/profile/00954070014794574411noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1445153013989573689.post-50582920667211166452011-05-15T09:05:32.494-07:002011-05-15T09:05:32.494-07:00இவர் பற்றி படித்ததில் இன்னொரு செய்தி ,
எஸ். பாலசந்...இவர் பற்றி படித்ததில் இன்னொரு செய்தி ,<br />எஸ். பாலசந்தர் பல்துறை விற்பன்னர். யாருக்கும் பயப்படமாட்டார். திரைப்படத்துறையிலும் அந்தநாள் (பாடலில்லாத படம்) பொம்மை, நடு இரவில் போன்ற படங்களை எடுத்தவர்.<br /><br />வீணைக் கச்சேரி ஆரம்பித்தது. தனியாக வீணை மட்டும் சுருதிக்கு தம்பூரா. இரண்டு மணிநேரம். ஆரம்பத்திலிருந்து இரண்டு மணி நேரம் முழுவதும் ராகங்களாகவே வாசித்தார். சுமார் 20, 25 ராகம். ரசிகர்கள் அசையவேயில்லை. ஒவ்வொரு ராகமும் முடிந்து அடுத்த ராகம் ஆரம்பிக்குமுன் பலத்த கரகோஷம். கடைசி ராகமாக மத்திய மாவதி ராகத்தை வாசித்து முடித்தபின் மைக்கில் பாலசந்தர் பேசினார்.<br /><br />“யாரோ ஒரு மிருதங்க வித்வான் மிருதங்கம் இன்றி கர்நாடக இசைக்கச்சேரி நடைபெறுது எனக் கூறினாராம் “அதைப் பொய் ஆக்குவதற்காகவே” இன்று மிருதங்கம் இன்றி வாசித்தேன்” எனப் பேசினார். விஷயம் புரிந்த பலருக்கு வித்வான்களின் மோதல் ருசிகரமானதாக இருந்தது.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1445153013989573689.post-632345932492710482011-05-15T08:57:25.016-07:002011-05-15T08:57:25.016-07:001.
Nadu Iravil 1966
2.
Bommai 19...1.<br /> Nadu Iravil 1966 <br /> 2.<br /> Bommai 1963 <br /> 3.<br /> Avana Evan 1962 <br /> 4.<br /> Avan Amaran 1958 <br /> 5.<br /> Yedhu Nijam 1956 <br /> 6.<br /> Edi Nijam 1956 <br /> 7.<br /> Antha Naal 1954 <br /> 8.<br /> Kaithi 1951 <br /> 9.<br /> Ithu Nijama 1948 <br />எஸ் பாலசந்தரின் படைப்புகள் இவை ஏனைய படங்கள் பற்றி தெரிந்திருந்தால் பகிரவும்,மிக்க நன்றிgeethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1445153013989573689.post-55266653764474500422011-05-15T08:54:31.528-07:002011-05-15T08:54:31.528-07:00மிக அருமையான படம் போன வாரம் மீண்டும் பார்த்தேன்,பட...மிக அருமையான படம் போன வாரம் மீண்டும் பார்த்தேன்,படம் ஓடியிருந்தால் தான் நல்ல படம் அல்ல 60 வருடம் கழிந்தபின்னும் நம் மனதில் தங்குகின்றதே அது தான்,அந்த பாதிப்பு தான் எஸ் .பாலசந்தருக்கு கிடைத்த வெற்றி,அந்நாளிலேயே மிகவும் டீடேய்ல்டான ஒளிப்பதிவு,இத்தனை தொழில்நுட்ப யுத்திகளுடன் அந்நாளில் வந்த இன்னோரு படம் சந்திரலேகாவாக தான் இருக்கும்.<br />இப்படத்தின் நான் லீனியர் யுத்தி இன்றளவிலும் தமிழ் திரைப்பட உலகில் யாருமே கையாளத்தயங்கும் யுத்தியாகும்.மிகப்புகழ் பெற்ற உலகசினிமாக்கள் கொண்டுள்ள யுத்தி.நான் லீனியர் கதை சொல்லல்,பொம்மை என்றொரு படமும் இவர் இயக்கினார் என்று நினைக்கிறேன்,அதுவும் புதுமையான படைப்பே,எஸ் பாலசந்தர் அதன் பின்னர் என்ன படங்கள் படைத்தார் என்று தெரிந்தால் பகிருங்கள் ஆர்வமாக இருக்கிறேன்.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1445153013989573689.post-54356994032782810902011-05-15T03:04:35.000-07:002011-05-15T03:04:35.000-07:00பதிவைப்படித்து, தங்கள் மேலான பதில்களைப்பதித்த கன்ப...பதிவைப்படித்து, தங்கள் மேலான பதில்களைப்பதித்த கன்பத், ஸ்ரீராம் ஆகியோருக்கு நன்றி.Saradhaahttps://www.blogger.com/profile/00954070014794574411noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1445153013989573689.post-76311822995480996322011-05-13T19:22:14.668-07:002011-05-13T19:22:14.668-07:00அந்த நாளில் ஒரு கதாநாயகன் நெகட்டிவ் ரோலில் நடிக்கத...அந்த நாளில் ஒரு கதாநாயகன் நெகட்டிவ் ரோலில் நடிக்கத் துணிந்ததும் நடிகர் திலகம் மட்டுமே செய்த சாதனை. எம் ஜி ஆரும் சிவாஜியும் இணைந்த கூண்டுக் கிளி படத்தில் கூட துணிந்து வில்லன் வேடம். ஸ்டைலுக்கு யார் யாரையோ சொல்வார்கள். நடை மன்னன்..நடிப்புச் சக்கரவர்த்தி நடிகர் திலகத்தின் ஸ்டைலை உணராதவர்கள். .ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1445153013989573689.post-78063311580419071152011-05-11T21:58:27.404-07:002011-05-11T21:58:27.404-07:00'அந்த நாள்' படத்துக்கு பிரகாஷின் விமர்சனம்...'அந்த நாள்' படத்துக்கு பிரகாஷின் விமர்சனம்...<br /><br />http://icarusprakash.wordpress.com/2005/05/09/BalHanumanhttps://www.blogger.com/profile/15224396273723180536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1445153013989573689.post-66326059800990390832011-05-11T21:56:42.803-07:002011-05-11T21:56:42.803-07:00'அந்த நாள்' படத்துக்கு யோசிப்பவரின் விமர்...'அந்த நாள்' படத்துக்கு யோசிப்பவரின் விமர்சனம்...<br /><br />http://bookimpact.blogspot.com/2007/08/blog-post.htmlBalHanumanhttps://www.blogger.com/profile/15224396273723180536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1445153013989573689.post-41130972836669413582011-05-11T21:52:47.499-07:002011-05-11T21:52:47.499-07:00ஜாவர் சீதாராமனின் அந்த நாள் படமே அந்த காலத்தில் ரொ...ஜாவர் சீதாராமனின் அந்த நாள் படமே அந்த காலத்தில் ரொம்ப வித்தியாசமான படம்தான். சொல்லப்போனால், விருமாண்டி, பொல்லாதவன் படம் மாதிரி ஒவ்வொருத்தவங்க கோணத்திலேயும் அந்த கொலை எப்படி நடந்திருக்கும்னு சொல்ற மாதிரி காட்டி இருப்பாங்க. அதில் டிடெக்டிவா ஜாவர் சீதாராமன் தான் நடிச்சிருப்பார்.<br /><br />அந்த நாள் படத்தில் சிவாஜி செய்திருக்கும் நெகடிவ் ரோல் என்னை ஆச்சரியப்படுத்தியது. இமேஜ் எல்லாம் பார்க்காமல் அனாயாசமாக நடித்திருந்தார்.<br /><br />இந்தப் படத்தில் சி.ஐ.டி. ஜாவர் குற்றவாளியைக் கண்டு பிடிக்க முடியாமல் திணறும்போது, ‘தூக்குத் தூக்கி’ நாடக நோட்டிஸில் வரும் ‘கொலையும் செய்வாள் பத்தினி’ என்ற வரியைப் பார்த்து, குற்றவாளி யாராயிருக்கும் என்று கெஸ் பண்ணுவார்.BalHanumanhttps://www.blogger.com/profile/15224396273723180536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1445153013989573689.post-59203591791588153292011-05-11T09:33:14.423-07:002011-05-11T09:33:14.423-07:00அன்புள்ள சாரூ,
நான் மிக ஆவலுடன் எதிர்பார்த்த பட வ...அன்புள்ள சாரூ,<br /><br />நான் மிக ஆவலுடன் எதிர்பார்த்த பட விமரிசனம்.மிக அருமையாக எழுதியுள்ளீர்கள்.நன்றிகள் கோடி<br /><br />அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே<br />நண்பரே நண்பரே,நண்பரே!!<br />இந்தநாள் அன்றுபோல் இன்பமாய் இல்லையே<br />அது ஏன்,ஏன்,ஏன்??.... நண்பரே!!<br /><br />அகிரா குரசவா இயக்கிய ரோஷோமன் படத்தின் பாதிப்புடன் எடுக்கப்பட்ட உன்னத சித்திரம் அந்த நாள்.இதற்கு திரு.ஏ.வி.எம் அவர்களுக்கும் திரு வீணை பாலசந்தர் அவர்களுக்கும் ,திரு ஜாவர் சீதாராமன் அவர்களுக்கும் தமிழ் ரசிகர்கள் என்றும் கடமை பட்டவர்கள்.<br /><br />அடுத்து நம் தலைவர்..<br /><br />இருங்க கொஞ்சம் மூச்சை இழுத்து விட்டுக்கிறேன்!!<br /><br />1960 களில் சொல்லப்பட்ட "கொன்னுட்டான்யா!"<br /><br />1970 களில் சொல்லப்பட்ட "அசத்திட்டான்யா!"<br /><br />1980 களில் சொல்லப்பட்ட "தூள் கிளப்பிட்டான்யா!"<br /><br />1990 களில் சொல்லப்பட்ட "டாப் டக்கர் !"<br /><br />2000 களில் சொல்லப்பட்ட "பின்னிப்பெடல் எடுத்துட்டான்யா!"<br /><br />இவை அனைத்தையும் 1954 லிலேயே சொல்ல வைத்தவர் நடிகர் திலகம்<br /><br />இந்த படத்தில் அவரின் fluency is amazing!<br /><br />split personality ஐ ஒரு இழை காண்பிப்பார் பாருங்கள்!!(climax scene with Pandaribai)<br /><br /> ஆஹா<br /> ஆஹா <br /><br />இந்தப்படத்தில் அவர் தனது குரலையும் கண்களையும் அப்படி பயன்படுத்தியிருப்பார்!<br /><br />Romance வேணுமா, வாங்கிக்கோ!<br /><br />துவேஷம்? இது போறுமா,இன்னும் வேணுமா?<br /><br />அலட்சியம்..இதோ அதற்கு இலக்கணம்!<br /> <br />கபடம்..இதற்கு மேல் காண்பித்தால் பயந்து விடுவீர்கள்<br /><br />என்று சொல்லி சொல்லி பட்டை கிளப்புவார்!<br /><br />சத்தியமாக சொல்கிறேன் இது ஆங்கிலப் படமாக இருந்திருந்தால் குறைந்தது நன்கு ஆஸ்கர் விருது பெற்றிருக்கும்!<br /><br />பின்னால் விஸ்வரூபம் எடுக்கப்போகும் தலைவர் <br />தன் திறனை வெளிபடுத்தத் தொடங்கியது இந்தப்படத்தில்தான்<br /><br />பார்க்காதவர்கள் உ ட னே பார்த்துவிடுங்கள்!!<br /><br />உத்தம புத்திரனுக்காக காத்திருக்கும்<br /><br />அன்பன்,<br /> <br />GanpatGanpathttps://www.blogger.com/profile/03885246865111293275noreply@blogger.com