tag:blogger.com,1999:blog-1445153013989573689.post7892816052033318227..comments2023-08-11T09:18:24.460-07:00Comments on எண்ணங்கள் எழுத்துக்கள்: மோகமுள் (திரைப்படம்)Saradhaahttp://www.blogger.com/profile/00954070014794574411noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1445153013989573689.post-70861800229244614852011-09-07T23:56:55.318-07:002011-09-07T23:56:55.318-07:00//பாபுவிடம் தன்னை இழந்ததுமே, உடனே தம்பூராவை அவன் க...//பாபுவிடம் தன்னை இழந்ததுமே, உடனே தம்பூராவை அவன் கையில் கொடுத்து இசைக்கச்சொல்கிறாள். படம் வெளிவந்த நேரத்தில் இது எப்படி ஆட்சேபிக்கப்படாமல் போனது?. இசையென்பது சுத்தமானது அல்லவோ?. அதை இசைப்பவர்களும் சுத்தமாக இருக்க வேண்டாமோ?. //<br /><br />நிச்சயமாகத் தேவையில்லை. அரசர்கள் காலத்தில் தாசிப்பெண்கள் இருந்தனர். அவர்கள் கலைகளில் சிறந்து விளங்கியவர்கள்தான். இசையும், செக்ஸும் கலாப்பூர்வ விஷயங்கள். ஒன்றை மீட்டினால் தானே இன்னொன்றும் நிகழும் என்பது யதார்த்தம். அதனாலேயே யமுனா அவ்வாறு செய்தாள்.ரிஷிhttps://www.blogger.com/profile/08256504667541791633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1445153013989573689.post-21555852350573692522011-09-07T23:51:01.880-07:002011-09-07T23:51:01.880-07:00//தங்கம்மாவின் மரணத்தைப்பார்த்தபின், அவள் பாபுவை த...//தங்கம்மாவின் மரணத்தைப்பார்த்தபின், அவள் பாபுவை தன் ஆசைக்குப்ப்லி கொண்டது தவறு என்று தோன்றாது. மாறாக ஒரு அனுதாபமும் அக்கால சம்பிரதாயங்களின் மீது எரிச்சலும் ஏற்படும்//<br /><br />உண்மை. சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.ரிஷிhttps://www.blogger.com/profile/08256504667541791633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1445153013989573689.post-64521426658530329882011-09-07T23:49:39.390-07:002011-09-07T23:49:39.390-07:00//தங்கம்மாவின் சாவு சட்டென்று ஒரு வசனத்தில் சொல்லி...//தங்கம்மாவின் சாவு சட்டென்று ஒரு வசனத்தில் சொல்லி முடிக்கப்படுகிறது. அவளுக்காக பாபு ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்துவதாகக்கூடக் காண்பிக்கப்படவில்லை. //<br /><br />காண்பிக்கப்பட்டதே! பாபு தேம்புவதுபோல காட்சியொன்று இருந்ததே! அதன்பின் அவளது நினைவுகள் பல தருணங்களில் அவனுக்கு வரும்போதேல்லாம் ஒருவித குற்ற உணர்வுக்கு அவன் ஆட்படுவதை நாம் உணரலாம். என்னைப் பொருத்தவரை தங்கம்மா ஒரு அருமையான பாத்திரம். ஆனால் சூழலையோ, அவன் இருக்கும் நிலையையோ யதார்த்தமாய் அவள் புரிந்துகொள்ளவில்லை.ரிஷிhttps://www.blogger.com/profile/08256504667541791633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1445153013989573689.post-48639025000329409982011-09-07T23:45:07.732-07:002011-09-07T23:45:07.732-07:00//தங்கம்மாவின் வலைவீச்சில் விழுந்து பலியாகிவிடும் ...//தங்கம்மாவின் வலைவீச்சில் விழுந்து பலியாகிவிடும் பாபு, பின்னர் அவளுக்கு அட்வைஸ் பண்ணுவது பாபு கேரக்டரை கீழே சரித்து விடுகிறது. அத்தகைய நிகழ்வு நேராமல் சுதாரித்து கழன்றுகொண்டு, பின் அட்வைஸ் செய்தானென்றால் இன்னும் அந்த கேரக்டர் எடுபட்டிருக்கும். //<br /><br />எந்தப் பதின்ம வயதினருக்கும் இருக்கும் இயல்பான கவனச்சிதறலினாலேயே பாபு தடம்புரள்கிறான். ஆனாலும் அதிலிருந்தே அவன் உடனே மீண்டுவிடவும் செய்கிறான். காரணம் யமுனாவின் மீது அவனுக்கிருந்த ஈர்ப்பு, காதல்தான் என்பது அவனுக்குப் புலனாகிறது. இதுவே நாலைந்துமுறை அவளை அனுபவித்துவிட்டு அதன்பின் இதுபோல வசனம் பேசியிருப்பானேயாகில், நிச்சயம் நீங்கள் சொல்வதுபோல அவன் மீதான் நம் மதிப்பு குறைந்திருக்கும்.ரிஷிhttps://www.blogger.com/profile/08256504667541791633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1445153013989573689.post-5623739855516203052011-09-07T23:40:16.757-07:002011-09-07T23:40:16.757-07:00//யமுனாவைப்பார்க்க வரன்கள் வருகிறார்கள், போகிறார்க...//யமுனாவைப்பார்க்க வரன்கள் வருகிறார்கள், போகிறார்கள்.. ஆனால் அவளுக்கு மட்டும் திருமணம் ஆகவேயில்லை. அதற்கான காரணங்கள் அழுத்தமாகச் சொல்லப்படவில்லை – படத்தில்//<br /><br />சில விஷயங்களை வசனங்களால் சொல்லி நிரப்புவது என்பதை விட குறிப்பால் சொல்லுவது சிறந்தது. அவர்கள் குடும்பம் மிக வறுமையில் வாடுவதும், யமுனா முறையாக திருமணம் செய்யாத பெற்றோருக்குப் பிறந்தவளாக இருப்பதும்தான். இது படத்தில் அழுத்தமாகவே சொல்லப்பட்டுள்ளது.ரிஷிhttps://www.blogger.com/profile/08256504667541791633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1445153013989573689.post-58846058833352785622011-09-07T23:36:05.834-07:002011-09-07T23:36:05.834-07:00இன்று காலைதான் இப்படத்தை கே டிவியில் காணும் வாய்ப்...இன்று காலைதான் இப்படத்தை கே டிவியில் காணும் வாய்ப்புக் கிடைத்தது. நாவல் இதுவரை வாசித்ததில்லை. ஆனால் கேள்விப்பட்டிருக்கிறேன். படம் என்னை எங்கும் நகரவிடாமல் செய்துவிட்டது. நேர்த்தியான படைப்பு.ரிஷிhttps://www.blogger.com/profile/08256504667541791633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1445153013989573689.post-59387050543803728882011-05-04T03:41:28.922-07:002011-05-04T03:41:28.922-07:00சாரதா
மோக முள் படம் ஏனோ எனக்கு திருப்தி அளிக்கவில்...சாரதா<br />மோக முள் படம் ஏனோ எனக்கு திருப்தி அளிக்கவில்லை. ஏன் என்று சொல்ல தெரியலை . நீங்கள் குறிப்பிட்டது போல் கதையை படிக்காமல் படம் பார்த்து இருந்தால் ரசித்து இருக்கலாம் .ஆயினும் ஆர்ட் direction அற்புதம். அறுபதுகளில் நான் பார்த்த கும்பகோணம் அப்பிடியே replicate ஆகி இருந்தது. <br /><br />அன்புடன்.<br /><br />ராஜு-துபாய்Seenuhttps://www.blogger.com/profile/13925717112557534798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1445153013989573689.post-55710916975132274002011-05-04T03:01:12.288-07:002011-05-04T03:01:12.288-07:00அன்புள்ள சீனிவாஸ்,
'மோகமுள்' தொடர்பான மூன...அன்புள்ள சீனிவாஸ்,<br /><br />'மோகமுள்' தொடர்பான மூன்று முத்தான இணைப்புகளைத் தந்துள்ளீர்கள். உங்களது சிரத்தைக்கும், ஆர்வத்துக்கும் மிக்க நன்றி.<br /><br />இந்நாவல் பலரது உள்ளங்களைக் கவர்ந்துள்ளது தெரிகிறது. அவரவர் கோணத்தில் நாவலை அணுகியிருக்கும் விதம் தி.ஜானகிராமனின் எழுத்துக்களுக்குக் கிடைத்த வெற்றி. காரணம் அவர், தான் சந்தித்த நிஜ மனிதர்களைக் கதைக்குள் கொண்டுவந்து கோர்த்திருப்பதுதான். <br /><br />திரைப்படமும் சோடையென்று சொல்ல முடியாது, நாவலைப்படிப்பதற்கு முன் பார்த்துவிட்டால். இந்தச்சிதைவு பல எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு நேர்ந்திருக்கின்றன. இருந்தபோதிலும் படமாக்கத்துணிந்தவரை பாராட்டத்தான் வேண்டும்.Saradhaahttps://www.blogger.com/profile/00954070014794574411noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1445153013989573689.post-91342019164372182612011-05-02T22:36:37.648-07:002011-05-02T22:36:37.648-07:00மோகமுள் - கிருஷ்ண பிரபு கூறுகிறார்...
http://onlin...மோகமுள் - கிருஷ்ண பிரபு கூறுகிறார்...<br />http://online-tamil-books.blogspot.com/2010/01/blog-post_27.htmlBalHanumanhttps://www.blogger.com/profile/15224396273723180536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1445153013989573689.post-16197995397462388342011-05-02T22:32:52.572-07:002011-05-02T22:32:52.572-07:00மோகமுள் - நண்பர் ஞானசேகரின் விமர்சனம்...
http://p...மோகமுள் - நண்பர் ஞானசேகரின் விமர்சனம்...<br /><br />http://puththakam.blogspot.com/2010/02/57.htmlBalHanumanhttps://www.blogger.com/profile/15224396273723180536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1445153013989573689.post-50537566034155795862011-05-02T12:46:30.221-07:002011-05-02T12:46:30.221-07:00மோகமுள் - நாவல் பிறந்த கதை
http://solvanam.com/?p...மோகமுள் - நாவல் பிறந்த கதை<br /><br />http://solvanam.com/?p=14107BalHanumanhttps://www.blogger.com/profile/15224396273723180536noreply@blogger.com